புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2014

news






















கூட்டமைப்பினரை சந்தித்த அஜித் டோவால்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தனித்தனியே சந்தித்து
பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்று மாலை இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள தனியார் விடுதி  ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திபபில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன்போது கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போருக்கு பின்னரான நிலைமை குறித்து டோவாலுக்கு விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூட்டமைப்பினரை சந்தித்த அஜித் டோவால் 

ad

ad