புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2014

வைகோ சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் எனக்கும் உடன்பாடுதான்: ராமதாஸ் பேட்டிவைகோ சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் எனக்கும் உடன்பாடுதான்: ராமதாஸ் பேட்டி

பா.ம.க. சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி தமிழ்நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார். 

அப்போது அவரிடம், பா.ஜனதா கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகி இருப்பது பற்றி கருத்து கேட்டனர். அவர் கூறியதாவது:–

ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் கூடி அவர்களுக்கு எது சரியென்று பட்டதோ அதை செய்து இருக்கிறார்கள். இது அவர்கள் உள்கட்சி விவகாரம்.

வைகோ சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் எனக்கும் உடன்பாடுதான். நானும் பலமுறை விமர்சனம் செய்துதான் வருகிறேன். விமர்சனம் செய்வதில் தவறு இல்லை. பிரதமரும் விமர்சனத்துக்கு அப்பாற்றப்பட்டவர் அல்ல.

நான் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதும் கலைஞரை கடுமையாக விமர்சித்து இருக்கிறேன். தவறான முடிவுகள் எடுக்கும் போது கூட்டணியில் இருந்தாலும் எனது விமர்சனம் கடுமையானதாக இருக்கும். அதே நேரம் நாகரீகமாகவும் இருக்கும்.

கேள்வி:– வருகிற சட்டசபை தேர்தலில் எங்கள் தலைமையில் கூட்டணி, முதல்–அமைச்சர் வேட்பாளரும் எங்கள் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார் என்று கூறியிருக்கிறீர்கள்? இதை பா.ஜனதா ஏற்றுக் கொள்ளுமா?

பதில்:– போக போகத்தான் தெரியும்.

கேள்வி:– சுப்பிரமணியசாமி உங்களை பற்றி விமர்சனம் செய்து வருகிறாரே?

பதில்:– சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பா.ஜனதாவினர் அடக்கத்தோடு பேச வேண்டும் என்று அறிவித்து இருக்கிறார். சுப்பிரமணியசாமியும் பா.ஜனதாவில் இருப்பதால் இது அவருக்கும் பொருந்தும். இப்ப
பா.ம.க. சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி தமிழ்நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார். 

அப்போது அவரிடம், பா.ஜனதா கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகி இருப்பது பற்றி கருத்து கேட்டனர். அவர் கூறியதாவது:–

ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் கூடி அவர்களுக்கு எது சரியென்று பட்டதோ அதை செய்து இருக்கிறார்கள். இது அவர்கள் உள்கட்சி விவகாரம்.

வைகோ சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் எனக்கும் உடன்பாடுதான். நானும் பலமுறை விமர்சனம் செய்துதான் வருகிறேன். விமர்சனம் செய்வதில் தவறு இல்லை. பிரதமரும் விமர்சனத்துக்கு அப்பாற்றப்பட்டவர் அல்ல.

நான் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதும் கலைஞரை கடுமையாக விமர்சித்து இருக்கிறேன். தவறான முடிவுகள் எடுக்கும் போது கூட்டணியில் இருந்தாலும் எனது விமர்சனம் கடுமையானதாக இருக்கும். அதே நேரம் நாகரீகமாகவும் இருக்கும்.

கேள்வி:– வருகிற சட்டசபை தேர்தலில் எங்கள் தலைமையில் கூட்டணி, முதல்–அமைச்சர் வேட்பாளரும் எங்கள் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார் என்று கூறியிருக்கிறீர்கள்? இதை பா.ஜனதா ஏற்றுக் கொள்ளுமா?

பதில்:– போக போகத்தான் தெரியும்.

கேள்வி:– சுப்பிரமணியசாமி உங்களை பற்றி விமர்சனம் செய்து வருகிறாரே?

பதில்:– சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பா.ஜனதாவினர் அடக்கத்தோடு பேச வேண்டும் என்று அறிவித்து இருக்கிறார். சுப்பிரமணியசாமியும் பா.ஜனதாவில் இருப்பதால் இது அவருக்கும் பொருந்தும். இப்ப

ad

ad