கார் விபத்தில் உயிர் தப்பிய காற்பந்து வீரர் பெக்காம்
இங்கிலாந்து காற் பந்து அணியின் முன் னாள் அணித்தலைவர் டேவிட் பெக்காம் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
39 வயதான பெக் காம் அணிக்காக விளை யாடும் காலத்தில் பிரப லமான காற்பந்து வீர ராக திகழ்ந்தார்.
இவரது மூத்த மகன் புரூக்ளின். இவர் லண்டனில் உள்ள அர்சனல் மைதானத்தில் காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
பயிற்சி முடிந்ததும் பெக்காம் காரில் தனது மகனை அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் கார் மீது இன்னொரு கார் வேகமாக வந்து மோதியது.
இதில் பெக்கமின் தோல் பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிய அவரது ரசிகர்கள் இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது என்று சமூக இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்
.
39 வயதான பெக் காம் அணிக்காக விளை யாடும் காலத்தில் பிரப லமான காற்பந்து வீர ராக திகழ்ந்தார்.
இவரது மூத்த மகன் புரூக்ளின். இவர் லண்டனில் உள்ள அர்சனல் மைதானத்தில் காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
பயிற்சி முடிந்ததும் பெக்காம் காரில் தனது மகனை அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் கார் மீது இன்னொரு கார் வேகமாக வந்து மோதியது.
இதில் பெக்கமின் தோல் பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிய அவரது ரசிகர்கள் இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது என்று சமூக இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்
.