எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐ.தே.க. தலைவர் ரணில் ,எம்.கே.எஸ். குணவர்தன .ராஜித்த சேனாரத்ன, விக்கிரமசிங்க
மைத்திரிபால சிறிசேன,சோபித தேரர்,சரத் பொன்சேகா ,அர்ஜுணா ரணதுங்க ஆகியோர் கைச்சாத்திட்டன ர்.
10:15 am - சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித்பிரேமதாஸ, ரவி கருநாணாயக்க, முசம்மில், சரத் பொன்சேகா, ஹேமகுமார நாணயக்கார, ராஜித்த சேனாரட்ன, திஸ்ஸ அத்தனாயக்க, அசாத் சாலி, அர்ஜுணா ரணதுங்க, மனோ கணேசன், மங்கள சமரவீர, டி.எம். சுவாமிநாதன் உட்பட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வருகை
10:11 am - மைத்திரிபால சிறிசேன வருகை
10.05 am - எதிரணிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆரம்பம்