புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2015

ஜெயந்தி நடராஜன் வீட்டை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரஸார் 41 பேர் கைது


காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், மத்திய அரசின் செயல்பாட்டில் ராகுல் தலையிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் தலைமை மீது புகார் கூறினார். 

இதனைக்கண்டித்து  இன்று சென்னையில் உள்ள ஜெயந்தி நடராஜன் இல்லத்தை இளைஞர் காங்கிரசார் முற்றுகையிட்டனர்.

அப்போது ராகுலை தவறாக பேசிய ஜெயந்தி நடராஜனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆருண் தலைமையில் 41 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ad

ad