புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2015

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 5 அறைகளுக்கு சீல்


அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அறிவுரையின் பேரில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்திலுள்ள ஐந்து அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கூட்டுத்தாபனத்திலுள்ள முக்கிய ஆவணங்களை சிலர் கொண்டு செல்ல முற்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
 
இதன்படி தலைவர், முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் மூவரின் அறைகளே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளன.

ad

ad