மதுரை பேரையூர் அருகே நாகலாபுரத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். 6 பேரை வெட்டியதில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வெட்டியதாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கமலக்கண்ணனை போலீசார் கைது செய்தனர்.
குடும்பத்தகராறில் 5 பேரையும் வெட்டிக்கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.