புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2015

மதுரை அருகே 5 பேர் வெட்டிக்கொலை



மதுரை பேரையூர் அருகே நாகலாபுரத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.   6 பேரை வெட்டியதில் 5 பேர் உயிரிழந்தனர்.   ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வெட்டியதாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கமலக்கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

குடும்பத்தகராறில் 5 பேரையும் வெட்டிக்கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.

ad

ad