புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2015

நிதிஅமைச்சின் செயலாளராக அர்ஜீன் மகேந்திரன் 

 நிதிஅமைச்சின் செயலாளராக முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் முன்னாள் தலைவர் அர்ஜீன் மகேந்திரன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

 
ஆளுநர்  பதவிக்கு முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் முன்னாள் தலைவர் அர்ஜீன் மகேந்திரன், தேசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்று அதிகாரி ரஞ்ஜித் பெர்ணான்டோ, எம்.ரீ.வி மகாராஜா நிறுவனத் தலைவர் ராஜா மகேந்திரன் ஆகியோரது பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.

ad

ad