புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2015

பாலித தெவரப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார்-உரிய விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு



பாலிந்தநுவர பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை முழங்காலில் வைத்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை
மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனுக்கு உத்தரவிட்டிருந்தார்.

ad

ad