புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2015

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி கைதுசெய்யப்படுவார் ..பொலிஸ் எச்சரிக்கை


குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியமை உறுதி செய்யப்பட்டால் த்துள்ளது.இது தொடர்பில் தகவல் தருமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சசி வீரவன்ச ரணசிங்க ரண்தினு முதியான்சலாகே சிர்ஜா உதயங்கனி என்ற பெயரில் ஒரு கடவுச்சீட்டை பெற்றுள்ளார். அதில் பிறந்த திகதி பெப்ரவரி 1 - 1967 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்பின்னர் அவர் பெற்றுள்ள கடவுச்சீட்டில் பிறந்த திகதி பெப்ரவரி 3 -1971 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரண கடவுச்சீட்டைக் கொண்டிருக்கும் ஒருவர் இராஜதந்திர கடவுச்சீட்டை பெறும் போது சாதாரண கடவுச்சீட்டின் இலக்கங்களை குறிப்பிடவேண்டும். எனினும் அதனை சசி செய்யவில்லை.

அத்துடன் அமைச்சர் ஒருவரின் மனைவி இராஜதந்திர கடவுச்சீட்டை பெறமுடியுமா? என்பதும் கேள்விக்குரிய விடயம் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ad

ad