யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டபூர்வமற்ற வகையில் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு பேரவை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலகுமாறு கோரியே இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.