புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2015

சிகரெட் பெட்டிகளில் 80 சதவீத எச்சரிக்கை படங்களை பிரசுரியுங்கள்: இல்லையேல் சிறை


சிகரெட் பெட்டிகளில் 80சதவீத எச்சரிக்கை படங்களை பிரசுரிக்கவேண்டும் என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
.
இந்த சட்டத்தை மீறுவோருக்கு ஒருவருடகால சிறைத்தண்டனை அல்லது 5,000 ரூபாய் தண்டப்பணம் அல்லது இவையிரண்டும் விதிக்கப்படும்.
 
தற்போது 60சதவீதம் எச்சரிக்கை படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ள சிகரெட் பெட்டிகளை 2015ஆம் ஆண்டு ஜூன் 01ஆம் திகதி வரையிலும் சந்தைக்கு விநியோகிக்கலாம். அதற்கு பின்னர் கட்டாயமாக 80 சதவீதம் எச்சரிக்கை படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாடாளுமன்றில் சட்டம் நிறைவேற்றப்பட்டு உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad