புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2015

போரினால் பாதிக்கப்பட்டு இரு கரங்களையும் ஒரு விழியையும் இழந்து வாழ்வாதாரத்திற்குத் தவிக்கும் பெண் போராளிக்கு உதவ முன்வாருங்கள் (காணொளி இணைப்பு)




போரினால் பாதிக்கப்பட்டு இரு கரங்களையும் ஒரு விழியையும் இழந்து வாழ்வாதாரத்திற்குத் தவிக்கும் பெண் போராளிக்கு உதவ முன்வாருங்கள் (காணொளி இணைப்பு)
போரினால் பாதிக்கப்பட்டு இரு கரங்களையும் ஒரு விழியையும் இழந்து வாழ்வாதாரத்திற்குத் தவிக்கும் பெண் போராளிக்கு உதவ முன்வாருங்கள்.

தனது நிலை குறித்து பெண் போராளியான றசிதா கூறுகையில்,
இருப்பிட வசதி, மலசலகூடவசதி, கிணறு என ஏதும் இன்றி கணவரின் நிரந்தரமற்ற கூலி வேலையினை நம்பி வாழ்க்கை நடத்திவரும் நிலையில் வீட்டுப்பணிகள் அனைத்தும் கணவரே செய்ய வேண்டியிருப்பதால் கூலி வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம்.

எனவே நல்லுள்ளம் கொண்டோர் எனது கணவர் சுயதொழில் செய்ய உதவி செய்யுங்கள் என்றார்.

தொலைபேசி இலக்கம்    ; 0776778218

வங்கி கணக்கு இலக்கம் ; நிலோசன் றசிதா
73477351
இலங்கை வங்கி, முள்ளியவளை

ad

ad