புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2015

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் டயர் வெடித்து விபத்து

ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் சென்னை  விமான நிலையத்தில்  தரையிறங்கியது. அப்போது விமானத்தின் டயர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. 

உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கி விடப் பட்டனர். அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விமானி சமார்த்தியமாக செயலபட்டதால் விமானத்தில் இருந்து 150பயணிகளும் உயிர் தப்பினார்கள்.யாருக்கும் காயம் இல்லைஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் குள்ளானது. 

உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கி விடப் பட்டனர். அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விமானி சமார்த்தியமாக செயலபட்டதால் விமானத்தில் இருந்து 150பயணிகளும் உயிர் தப்பினார்கள்.யாருக்கும் காயம் இல்லை

ad

ad