புங்குடுதீவு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் தின வெள்ளிக்கிழமை விசேட பூசை அன்னதானம் நடை பெறுகின்றது உங்கள் உறவுகளின் நினைவாகவும்,
பிறந்தநாட்கள்,குடும்ப விருத்திக்காகவும் பூசைகள் நடைபெறுகின்றன 13.3.2015 திரு அம்பலவாணர் தில்லைவனம் அவர்களின் நினைவாக கனடா திரு.அ.தியாகலிங்கம் அவர்களால் நடத்தப்பட்டன