புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2015

புங்குடுதீவு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் தின வெள்ளிக்கிழமை விசேட பூசை அன்னதானம் நடை பெறுகின்றது உங்கள் உறவுகளின் நினைவாகவும்,
பிறந்தநாட்கள்,குடும்ப விருத்திக்காகவும் பூசைகள் நடைபெறுகின்றன 13.3.2015 திரு அம்பலவாணர் தில்லைவனம் அவர்களின் நினைவாக கனடா திரு.அ.தியாகலிங்கம் அவர்களால் நடத்தப்பட்டன

ad

ad