புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2015

இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதா? சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: 200 பேர் கைது

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர். மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றன.

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாகவும், போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. அறிக்கை வெளியிட தாமதமாக அமெரிக்காதான் காரணம் என்றும், முற்றுகையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ad

ad