புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

22 ரன்களில் ஆட்டமிழந்தார் சுரேஷ் ரெய்னா



ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி உள்ளது இந்திய அணி.

22 ரன்களில் சுரேஷ் ரெய்னா ஆட்டமிழந்தார். முன்னதாக ரோகித் சர்மா 7, தவான் 9, விராட் கோலி 33, ரஹானே 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

26ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 118ன்கள் எடுத்து விளையாடி வருகிறது இந்திய அணி. 

ad

ad