புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2015

லண்டனில் சிறை வதை முகாம் “யாழ் வூட்” அம்பல படுத்திய சனல் 4

லண்டனில் யாழ் வூட் என்ற இரகசிய முகாமில் தமிழ் பெண்கள் ,மற்றும் ஆண்களை தடுத்து வைத்து கொடுமை படுத்தும்
இரகசிய வதை முகாம் ஒன்று அம்பலமாகியுள்ளது
சனல் போ தொலைகாட்சிக்கிக்கு குறித்த விடயம் தெரிய வந்த நிலையில் அவர்களது இரகசிய விசாரணை குழு குறித்த முகாமின் உள்ளே இறங்கி அதிரடி தகவல்களை திரட்டி வெளியிட்டுள்ளது
இந்த சனல் போவின் துணிகர செயல்பாட்டினை அடுத்து பிரிட்டன் குடிவரவு குடியகல்வு அமைச்சு சிக்கலில் மாட்டியுள்ளது
இதில் கர்ப்பிணிகள் ,உள்ளதும் அம்பல மாகியுள்ளதுடன் ,குளிக்கும் பெண்களை சிறை காவலர்கள் பார்வை இடுவதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது
அனைவரும் அகதி அந்தஸ்து கோரியவர்கள் அவை நிராகரிக்க பட்டு நாடு கடத்த இங்கே தடுத்து வைக்க பட்டுள்ளனர் பலர் தற்கொலைக்கு முயன்றுள்ளதும் அம்பலமாகியுள்ளது
பலர் மேல் படிகட்டில் இருந்து குதித்து கால்களை முறித்துள்ளனர் .
சிறை வைக்கக பட்டவர்களின் அறைக்குள் நுழைய முன்பு கதவுகளை தட்டாது உள்ளே செல்கின்றனர் இது பிரிட்டன் சட்டத்திற்கு முரணானது ,குறித்த காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பாக பாராளுமன்றில் எதிர்கட்சிகள் எம்பிக்கள் இதற்கு எதிராக குரல் எழுப்ப உளள்னர் என்பதுடன் வரும் தேர்தலில் ஆளும் அட்சிக்கு தமிழர்கள் வாக்கு வீதம் மழுங்கடிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது
குறித்த வதை முகாம் தனியார் நிறுவனம் ஒன்றினாலேயே பராமரிக்க பட்டு வருகிறது அதற்காக அரசு பெரும் தொகை பணத்தையும் செலவு செய்து வருகிறது . அரசு பெரும் தொகை பணத்தையும் செலவு செய்து வருகிறது .
1644-06032015-1

ad

ad