புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2015

சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது



கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.  சென்னையில் தொடங்கிய கூட்டத்தில் மதிமுக, தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள், மமக, தமிழ்மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. 

ad

ad