புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2015


தந்தை செல்வாவின் 38ஆவது நினைவுப் பேருரை நேற்று மாலை கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். படத்தில் எம்.பிக்களான ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம். ஏ. சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளைத் தலைவர் சட்டத்தரணி தவராசா ஆகியோர் காணப்படுகின்றனர்.

ad

ad