வட மாகணசபையின் 27 ஆவது சபை அமர்வான இன்று வடமாகாண கல்வி முன்னேற்றம் தொடர்பான இரண்டு பிரேரணைகள்
முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் குருகுலராஜாவினால் வடமாகாண முன்பள்ளி நியதிச் சட்டம், வடமாகாண கல்வி நிரந்தர விதிச்சட்டம் ஆகியன முதலாம் வாசிப்பிற்காக இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.