யாழில் வேலை இல்லாப் பட்டதாரிகள் போராட்டம
இன்று யாழ் அரச செயலக இரு நுழைவாயில்களையும் முற்றுகையிட்டு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அரச செயலகத்திற்கு வந்த பொது மக்கள் பெரும் அசொளகரியங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.