புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2015

யாழில் வேலை இல்லாப் பட்டதாரிகள் போராட்டம

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரச நியமனம் வழங்கக் கோரி யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இன்று யாழ் அரச செயலக இரு நுழைவாயில்களையும் முற்றுகையிட்டு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அரச செயலகத்திற்கு வந்த பொது மக்கள் பெரும் அசொளகரியங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad