இரண்டு அரச வங்கிகள் மற்றும் ஒரு தனியார் வங்கிக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
மோசடி தவிர்ப்பு பொலிஸ் பிரிவின் விசாரணையின்படி, பொய்யான தகவல்களின் அடிப்படையில் புஸ்பா ராஜபக்சவின் நிதியத்துக்கு வங்கிக்கணக்கு ஒன்று பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
எனினும் இது உண்மையில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் வங்கிக்கணக்காகும்.
புஸ்பா ராஜபக்சவின் அரசசார்பற்ற நிதியம் 2010ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது.