புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2015

பொதுத்தேர்தலுக்காக ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டணி


எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சி பொது அணி ஒன்றை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கான சின்னம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல கட்சிகள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட விருப்பம் வெளியிட்டுள்ளன.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி கூட்டணிக்கு அன்னம் சிறந்த சின்னமாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சி கூட்டணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் 113 ஆசனங்களில் வெற்றிபெறும் என்று அஜித் பெரேரா குறிப்பிட்டுள்ளார்

ad

ad