சிரேஸ்ட சட்டத்தரணி கே வீ தவராஜா அவர்கள் செல்வி வித்தியா சிவலோகனாதனின் குடுபத்துக்கு ஆதரவாக வழக்கில் வாதாடவுள்ளார்
வித்திஜாவுக்காக எதுவித கட்டணமுமின்றி வாதாடி இந்த படுகொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து கொலையாளிகளுக்கும் அதியுயர் தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கூறினார். தவராஜா அவர்களின் இந்தச் எண்ணமும் செயலும் மிகவும் பாராட்டுக்குரியது. ..
வித்திஜாவுக்காக எதுவித கட்டணமுமின்றி வாதாடி இந்த படுகொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து கொலையாளிகளுக்கும் அதியுயர் தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கூறினார். தவராஜா அவர்களின் இந்தச் எண்ணமும் செயலும் மிகவும் பாராட்டுக்குரியது. ..