புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2015

அடித்து நொருக்கப்பட்டது பொலிஸ் காவலரண்

 யாழ். நகரில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரண் ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று அடித்து நொருக்கப்பட்டுள்ளது. 

 
யாழ் நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களினால் நகரில் அமைக்கப்பட்டிருந்த காவலரண்  அடித்து நெருக்கப்பட்டது.  
 
இதனையடுத்து யாழ். நகர் எங்கும் பதட்ட சூழலாக காணப்பட்டது. இதனையடுத்து பொலிஸார் மற்றும்  விசேட அதிரடிப்படையினரும் இணைந்து கலகத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர். 

ad

ad