புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2015

ரோஹித் சர்மா 'டக்-அவுட்': துடுப்பெடுத்தாடுகிறது இந்தியா



வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இந்தியா வங்கதேச சுற்றுப்பயணம் சென்று அ
ந்நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
மிர்புரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் இந்திய அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடக்கிறது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, தவான் களமிறங்கினர். முதல் ஓவரின் 2வது பந்திலே ரோஹித் சர்மா (0) டக்- அவுட்டாக  ஆட்டமிழந்தார்.
2 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்தியா 1 விக்கெட்டுக்கு 11 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கோஹ்லி (3), தவான் (5) விளையாடி வருகின்றனர்.

ad

ad