வித்தியாவைக் கொடூரமாகக் கொன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 9 பேருக்கும் சிறைக்குள் வைத்து தாக்குதல் நடாத்துவதாக குறித்த 9 பேரும்
இதே வேளை குறித்த 9 பேரையும் யாழ்ப்பாணச் சிறைக்குள் அடைத்து வைத்திருக்கும் போது அங்குள்ள ஏனைய சிறைக் கைதிகளை கொலைச் சந்தேக நபர்களை துாங்க விடாத அளவுக்கு கடும் தாக்குதல்களும் சித்திரவதைகளும் செய்து வருவதாகவும் தெரியவருகின்றது.