புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2015

பாடசாலை இரண்டாம் தவணை நாளையுடன் முடிவு

சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கு நாளையுடன் இரண்டாம் தவணை (30) முடிவடைவதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கைப்
பிரிவு அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தர பரீட்சைகள் நடைபெறும் மத்தியநிலையங்களாக செயற்படும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி திறக்கப்படும்
.

ad

ad