புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த அதிபர் கணேஸ்வரன் காலமாகி விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகிறோம் . திடீரென ஏற்றபட்ட மாரடைப்பு காரணமாக அவஸ் தைப்பட்டபோது சிகிச்சையில் எந்த விதப் பலனுமின்றி காலமாகி விட்டார் அன்னாரின் அளப்பரிய சேவையினால் எமதுபாடசாலை பல்வேறு விதமான வளர்ச்சி கண்டிருந்தது . எமது மண்ணுக்கும் கல்வி உலகத்துக்கும் பாரிய வெற்றிடத்தை உண்டு பண்ணி உள்ளது .எமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து நிற்கிறோம்