புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2015

தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு அர்ஜுனா விருது




இந்திய அரசாங்கம் சர்வதேச அரங்கில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கிக் கௌரவிக்கின்றது. இதில் 2014ஆம் ஆண்டு
தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது. 

டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை வேகமாக கைப்பற்றியதற்காக மத்திய அரசு அவருக்கு அர்ஜூனா விருது அறிவித்தது. அப்போது அவர் இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடரில் விளையாடிக்கொண்டிருந்ததால் விருதைப் பெறவில்லை. இந்நிலையில் இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவலை சந்தித்த அஸ்வின் அவரது விருதை பெற்றுக்கொண்டார்.

ad

ad