புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2015

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவியாக சென்றிருந்த சித்தி நசீமாவும் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.


தன் குடும்பம் நிம்மதியாக வாழ்வதற்கு சிறியதொரு வீடொன்றை பெற்று கொள்வதை நோக்காக கொண்டே அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவியாக சென்றிருந்தார். இன்று காலை கொழும்பு புளுமெண்டல் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென வந்த ஆயுதாரிகள் நால்வர் அமைச்சர் ரவிகருணாநாயக்கவின் ஆதரவாளர்களை நோக்கி தாறுமாறாக சுட்டனர்.
அந்த வேளையில் அங்கு நின்ற சித்தி நசீமாவும் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.

ad

ad