புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு விஜயகாந்த் வாழ்த்து!

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக
பதவி ஏற்கவுள்ள தமிழர் சுந்தர் பிச்சைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

" சென்னையை சேர்ந்த 43 வயது தமிழர் சுந்தர் பிச்சை, உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்க இருப்பது, தமிழர்களாகிய நம் அனைவருக்கும் கிடைத்த பெருமை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.

ad

ad