புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2015

கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையினை நீதவான் நீக்கியுள்ளார்.


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையினை இன்று காலி நீதிமன்ற நீதவான் நீக்கியுள்ளார்.
காலி நீதிமன்றில் கடந்த மார்ச் மாதம் கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
எவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு தடை ஏற்பட கூடாதென்பதனால் கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad