புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2015

சவுதி அரேபியாவில் மெக்கா மசூதிக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 220 பேர் உயிரிழப்பு

 








சவுதி அரேபியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 220 பேர் உயிரிழந்தனர். கடந்த இரண்டு வாரத்தில் இரண்டாவதுமுறையாக மெக்காவில் மிகப்பெரிய துயர சம்பவம் நடந்துள்ளது. மெக்கா மசூதிக்கு வெளியே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இவர்கள் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஹஜ் புனித யாத்திரையின்போது கூட்டம் அதிகமானதால் திடீரென நெரிசல் ஏற்பட்டு இந்த விபரீதம் நடந்துள்ளது. 

கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி மெக்காவில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் 107 பேர் உயிரிழந்ததது குறிப்பிடத்தக்கது. 

ad

ad