புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2015

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை: ஜெயலலிதா பேச்சு



டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. என ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். சிபிஐ விசாரணைக்கு மாற்றும் அளவுக்கு சிக்கலான வழக்கு இல்லை. சிபிஐ விசாரணை மட்டுமே நேர்மையானது என்ற கருத்து சரியானதல்ல. சிபிசிஐடி எடுத்த பல்வேறு வழக்குகளில் நியாயமான தீர்வுகள் காணப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். 

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின் போது ஜெயலலிதா இதனை தெரிவித்துள்ளார். 

ad

ad