புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2015

ஆண்டவன் அவதாரம், நடமாடும் தெய்வம் என்ற பெயரால் சாமியார்களுக்கு பஞ்சமே கிடையாது.

அறிவே துணை!
புலம்பெயர்நாடுகளிலும் , தமிழ்நாட்டிலும்
, தாயகத்திலும்  அவதாரம் என்று தன்னை வர்ணித்துக் கொள்ளக்கூடிய அற்புதங்கள், சித்து விளையாட்டுக்கள் எல்லாம் சரளமாக செய்துகாட்டுகிரார்கள்.
LNKA SRI என்ற விபச்சார ஊடகம் இந்த கணவான்களுக்காக விளம்பரம் செய்து பலகோடிகளை சம்பாதிக்கிறார்கள். புலிகளின் காலத்தில் உருவான இந்த தளம் இன்று சினிமா கூத்தடிகளுக்கும், தாங்கள் விரும்பிய அரசியல்வாதிகளுக்கு சுருதி வாசிப்பற்கும் மத ங்களின் வியாபார விளம்பரம் செய்வதற்குமே பயன் படுத்துகிறார்கள்.
உலகத்திலே மிக சிறந்த முறையில் மூடநம்பிக்கையை உற்பத்தி செய்யுமிடம் தமிழ்நாடு. பல ஆயிரம் வருடங்களாக மிகவும் சிறந்த முறையில் பல ஆண்டவன் அவதாரங்களை உற்பத்தியாக்கி புலத்திற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
புலிகளின் பணத்தில் புலத்தில் பல கோயில்களை உருவாக்கி வசூல் ராஜாக்கள் பெரும் லாபம் பார்கிறார்கள். இந்த நடமாடும் தெய்வங்களின் சித்து விளையாட்டுக்களால் புலத்தில் வாழும் தமிழர்களையெல்லாம் தன்னுடைய சீட கோடிகளாக்கி இருக்கிறோம்.
சிஷ்யர்களாக, பக்தர்களாக,பக்தைகளாக ஆக்கி இருக்கிறோம் என்று சொல்லி அவர்கள் அவதார மகிமை படைத்துள்ளார்கள் இங்கு வந்தால் எதிர்காலத்தில் பிள்ளைப்பாக்கியம் ,வீடு, கார், வாங்கலாம் என்று பொய்களை மூட்டை மூட்டையாக விளம்பரம் செய்து நேரத்தையும், தமிழர்களின் சுயபுத்தியையும் வீணடிக்கிறார்கள் இந்த வீனர்கள்.
அவதாரங்கள் என்று சொன்னால் அவர்கள் வேட்டிகட்டிக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்பதல்ல. அவர்கள் பிறந்த மேனியாகவும் இருக்கலாம்.
அப்படியிருந்தாலும் கூட அவர்கள் தெய்வீக சக்தி, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக பலம் இருக்கிறது. அதனால்தான் அவர் உலகத்திற்கே கருவாக இருக்கிறார் என்றாலும் கூட அவர்களை கண்டு ஆடுவதும், ஓடுவதும், வணங்குவதுமே தமிழர்களின் கலாச்சாரமாகவே உள்ளது.
உருவம் ,குணம் சக்தி கூட அறியமுடியாத ஒரு கடவுளை. இந்த ஆரிய பிராமணர்கள் தங்கள் வயிற்று பிழைப்பிற்க்காக நாய்,கழுதை படாத பாட்டைப் படும்படி செய்து, அறிவாளிகள் சிரிக்கும்படி, உமிளும்படிச் செய்துவிடுகிறார்கள்.
ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது ஏழைத் தன்மை தமிழ் சமூகததில் இல்லா திருக்கும்படி செய்வதேயொழிய, இங்கொருவனுக்கும், அங்கொருவனுக்குமாக சாப்பாடு போடுவதால் அல்ல.
நன்றி 

ad

ad