கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2015ம் ஆண்டு “பூவரசம் பொழுது” பல்சுவைக்கலை விழாவும் இராப்போசன விருந்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்
காபுரோ நகரில் உள்ள பீற்றர் அண்ட் போல் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கதிரைகளும் மேசைகளும் மேடையும் மண்டபமும் மக்களால் நிறைந்து காணப்பட்டது. மண்டபம் எங்கும் சிரிக்கும் முகங்களும் மேடையில் மனதை குளிரவைக்கும் கலை நிகழ்ச்சிகளும் உரைகளும் இடம்பெற்றன. சங்கத்தின் தலைவர் திரு குமார் அவர்களின் உரையும் பிரதம விருந்தினரின் உரையும் சமூக நோக்கம் கொண்டவையாக அமைந்தன.
காபுரோ நகரில் உள்ள பீற்றர் அண்ட் போல் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கதிரைகளும் மேசைகளும் மேடையும் மண்டபமும் மக்களால் நிறைந்து காணப்பட்டது. மண்டபம் எங்கும் சிரிக்கும் முகங்களும் மேடையில் மனதை குளிரவைக்கும் கலை நிகழ்ச்சிகளும் உரைகளும் இடம்பெற்றன. சங்கத்தின் தலைவர் திரு குமார் அவர்களின் உரையும் பிரதம விருந்தினரின் உரையும் சமூக நோக்கம் கொண்டவையாக அமைந்தன.