புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2015

நிரூபரை திட்டிய கார்த்தி- மன்னிப்பு கேட்ட சிவகுமார்

நிரூபரை திட்டிய கார்த்தி- மன்னிப்பு கேட்ட சிவகுமார் - Cineulagam
மெட்ராஸ், கொம்பன் நடிகர் சங்க தேர்தல் வெற்றி என உற்சாகத்தில் உள்ளார் கார்த்தி. இந்நிலையில் தன் குடும்பத்துடன் பிரபல பத்திரிக்கை
ஒன்றிற்கு கார்த்தி போட்டோஷுட் கொடுத்தது அனைவரும் அறிந்ததே.
இதில் எடுத்த புகைப்படங்களை தங்களுக்கு காட்டிய பிறகு தான் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். ஆனால், அதற்குள் இந்த புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் பரவ, கார்த்தி அந்த பத்திரிக்கையில் நிரூபரை திட்டி தீர்த்து விட்டார்.
பிறகு தான் தெரிந்தது அந்த புகைப்படங்களை சிவகுமார் மகளின் கணவர் வெளியிட்டார் என்று, இதை அறிந்த சிவகுமார் கார்த்தியைகண்டித்தது மட்டுமின்றி அந்த நிரூபரிடம் தானே முன்வந்து மன்னிப்பு கேட்டாராம்.

ad

ad