புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

மன்னார் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கு முதலைச்சர் திறந்து வைத்தார்

CHESTER, PA - APRIL 28: A sellout crowd watches the Philadelphia Union play the San Jose Earthquakes during the second half in a Major League Soccer game on April 28, 2012 at PPL Park in Chester, Pennsylvania. San Jose defeated the Union 2-1. (Photo by Rich Schultz/Getty Images)
மன்னார் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கு இன்று மு.ப. 11 மணியளவில் வடமாகாண முதலைச்சர் க.வி.
விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த விளையாட்டரங்கின் ஆரம்ப மற்றும் சிறப்பு ஆட்டமாக யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட அணியை எதிர்த்து மன்னார் மாவட்ட கரப்பந்தாட்ட அணி மோதவுள்ளது.

ad

ad