ஆட்டோவில் பயணம் செய்வது...
மக்களுடன் உட்கார்ந்து பேசுவது...https://www.facebook.com/thinachennai/videos/893607250718961/https://www.facebook.com/thinachennai/videos/893607250718961/
மக்களுடன் உட்கார்ந்து பேசுவது...https://www.facebook.com/thinachennai/videos/893607250718961/https://www.facebook.com/thinachennai/videos/893607250718961/
டீ கடையில் டீ குடித்தது...
அனைத்தும் வேஷம் என்பது இந்த ஒற்றை வீடியோவில் நிரூபணம் ஆகியுள்ளது.
அந்த ஆட்டோ ஓட்டுனரின் ஓட்டு மட்டும் வேண்டும். அவர் ஒரு செல்ஃபி எடுக்க நினைப்பது மட்டும் தவறா? ஒரு அடி மட்ட தொண்டன் புகைப்படம் எடுக்க நினைத்தால், அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரிடம் அன்பாக கூறலாமே. அவரை அடித்தது ஒரு மனித நேயமற்ற செயல். இவர்கள் மேல் மனித நேய இயக்கம் ஏன் பாயவில்லை.
வோட்டு கேட்கும்போதே இவ்வளவு அதப்பு என்றால்... ஓட்டு போட்டு ஆட்சிக்கு சென்று விட்டால் இந்த தமிழ்நாடும் தமிழ்இனமும் மீண்டும் என்ன நிலைமைக்கு போகும் என்பதை கற்பனை கூட செய்யமுடியவில்லையே..!