புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2015

'நீதிமன்றினால்  தேடப்படும்  ##ஈபிடிபி   ####நெப்போலியன்  இவர்தான்  ! 

##புலம்பெயர்  ஒன்றியங்களின்  கவனத்திற்கு ! 

செபஸ்டியன்  ரமேஸ்  அல்லது நெப்போலியன்  என்றழைக்கப்படும்  இவர்  ஈபிடிபியின்  முக்கிய  புள்ளியாக  விளங்கியவர் .  ஊர்காவற்துறை  தொகுதி ( ##தீவகம் )  ஈபிடிபி  அமைப்பாளராக  செயற்பட்டவர்  . 1992 முதல்  தீவகத்தில்  ஈபிடிபியின்   கொடுங்கோல்  ஆட்சி  நடைபெற்றுவருவது  அனைவரும் அறிந்ததே !  1991 இல்  விடுதலைப்புலிகளிடமிருந்து   தீவகத்தினை  இராணுவம்  கைப்பற்றிய  பின்னர்   தீவுக்குள்  தனது  கூலிப்படையுடன்  நுழைந்தார்  டக்லஸ் .  நுழைந்தவுடன்  இராணுவத்தின்  ஒத்துழைப்புடன்  ஊர்காவற்துறையில்  பாரிய முகாம்  ஒன்றினை அமைத்திட்டார்     பின்னர்  அப்பகுதியின்  பல  இளைஞர்களை   பலவந்தமாக   தனது  துணை  இராணுவக் குழுவில்  ( ஈபிடிபி )  இணைத்திட்டார் . பின்னர்   தீவகமெங்கும்  ஈபிடிபி  எனும்  கூலிப்படையானது  முகாம்களை  அமைத்திட்டது . 1994  நாடாளுமன்ற  தேர்தல்  யாழ் மாவட்டத்தில்  தீவகத்தில்  மாத்திரமே நடைபெற்றது . இதன்காரணமாக  சிலநூறு  வாக்குகளையே  பெற்ற  ஈபிடிபி  10 ஆசனங்களோடு  நாடாளுமன்றம் சென்றது ,  ##சந்திரிகா  அரசில் பங்கெடுத்தது .  5 விருப்புவாக்கினை  பெற்றவனெல்லாம்  நாடாளுமன்றம்  சென்ற  கொடுமை  அத்தேர்தலில் நடைபெற்றது .                                                                                                                                                                                                                       கப்பம் பெறுதல் , ஆட்கடத்தல் , காட்டிக்கொடுத்தல் , கூட்டிக்கொடுத்தல் , கொலை , கொள்ளை , ##கற்பழிப்பு ,  அழகான  பெண்களை  பார்த்தால்  உடனே  தூக்கி  தமது  மனைவியாக்குதல் ( அது  2 , 3 , 4 வதாக கூட இருக்கலாம் ) ,  மணல்  கொள்ளை , வீதி  அபிவிருத்தி ,  பொதுகட்டிடங்கள்  அமைத்தல்  போன்ற  கொந்தராத்துக்களை  தம்  கைவசப்படுத்தி   கோடிக்கணக்கில்  கொள்ளையடித்து  கொழும்பின்  கேந்திரமுக்கியத்துவம்  வாய்ந்த இடங்களில்  சொத்துகளை  வாங்கி குவித்தமை  ,  இன்னும்  எக்ஸ்ட்ரா  எக்ச்சட்ரா >>>>>>>>>>   மேற்படி  நல்ல காரியங்களை  செய்வதற்கு  டக்ளசுக்கு  பெரிதும்  உதவியாய்  இருந்தவரே  நெப்போலியன் . 

ஒருகாலகட்டத்தில்   தீவகத்தில்  டக்ளசை  அறியாதவர்கள்  கூட  நெப்போலியன்  பெயரை  அறிந்திருந்தார்கள் . நெப்போலியனுக்கு   தீவிர  பாதுகாப்பினையும்   சிங்கள அரசு  வழங்கியிருந்தது .  நெப்போலியன்  ஒரு இடத்துக்கு வாறான்  எண்டால்  யாரையோ  தூக்க  வாறான்  என்றுதான்  அர்த்தம் .  மக்கள்  அஞ்சி  நடுங்கினார்கள் . இது  கற்பனையோ  அல்லது  சினிமாவோ  அல்ல .  யதார்த்தம் .  தீவகமக்கள்   எப்படி  வெளியுலகத்திற்கு  காட்டப்படாது   இருட்டுகுகைக்குள்   அடைக்கப்பட்டு  நசுக்கப்படிருந்தார்கள்    எனும்  கொடுமையான  விடயத்தை   இன்றைய  சந்ததி  அறிந்திருக்க  வாய்ப்பில்லை .  அதனை  ஞாபகமூட்ட வேண்டியது  எனது  கடமை . 

" நெப்போலியன்  என்றால்  பயம்  "  எனும்  தாரக  மந்திரத்தை  உருவாக்குவதற்கு  சிங்கள  கடற்படை ( நேவி )  பெரிதும்  அக்கறை காட்டியிருந்தது .  நெப்போலியன்   தனது  ஜீப் பில்  குறிகாட்டுவான்  துறைமுகத்தில்  வந்து இறங்கினால்  அங்கே  காவல்  கடமையில்  இருக்கும்  ஒரு நேவி காரன்  ஓடிச்சென்று   வாகன கதவை  திறந்துவிடுவான் . மற்றைய  நேவிக்காரர்  சல்யூட்  அடிப்பார் .  அதாவது   தமது  கட்டளை தளபதிக்கு  வழங்கும்  மரியாதையை   நெப்போலியனுக்கும்  வழங்குவது  போன்ற  மாயையினை  உருவாக்கி  மக்களிடம்  பயத்தை  உருவாக்கியிருந்தனர் . 

மேற்படி  ஒத்துழைப்பால்  நெப்போலியன்  தலை தெறித்து ஆடினான்  . கொலை செய்வது என்பது  அவனுக்கு  பிட்சா  சாப்பிடுவது மாதிரி . பிரபல  ஊடகவியலாளர்  ##நிமலராஜனை  படுகொலை செய்ததில் ( 2000 ஓக்டோபர் )   பெரும் பங்கு  நெப்போலியனுக்கு உண்டு .  சர்வதேச  நெருக்குதலால்  கைதுசெய்யப்பட்ட  நெப்போலியன்  பின்னர் பிணையில்  விடுதலை  செய்யப்பட்டான் .  

2000 ஆண்டு  நாடாளுமன்ற  தேர்தலில்   ஈபிடிபி  கள்ள வாக்குகளை  நிரப்பிதள்ளி   5 இடங்களை பெற்றது . அத்தேர்தலில்   காரைநகர்  மகேஸ்வரன்  unp  யில்  போட்டியிட்டு  கடும்  அச்சுறுத்தல்களின்  மத்தியில்  வெற்றிபெற்றார் .  புங்குடுதீவு  மகாவித்தியாலயத்தில்  அமைந்திருந்த  வாக்களிப்பு  நிலையத்தினுள்  அத்துமீறி  நுழைந்த  நெப்போலியன்   கள்ள வாக்குகளை  நிரப்பித்தள்ளினார் . தட்டிக்கேட்க  முனைந்த  unp முகவரை  அடித்து நொறுக்கி  இழுத்தும் சென்றுள்ளார் . இதனை  வேறுயாரும் எனக்கு கூறவில்லை  , அச்சமயம்  வாக்களிப்பு  நிலையத்தினுள்  epdp முகவராக  கடமையாற்றியிருந்த  ஒரு பெண்மணியே  எனக்கு  இவ்வாறு  நடைபெற்றதாக  கூறியிருந்தார் . 

ஆட்சி  கலைக்கப்பட்டு  2001 இல்  மீண்டும்  தேர்தல்  நடைபெற்றது . 5 - 12 - 2001  அன்று ஊர்காவற்துறை  தொகுதிக்கு  பிரச்சாரம்  செய்ய சென்ற  தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  கொலைவெறித்தாக்குதலை  நடாத்தினர்  நெப்போலியன்  தலைமையிலான  குழுவினர் .  இரண்டு   TNA ஆதரவாளர்கள்  கொல்லப்பட்டனர் ,   சிவாஜிலிங்கத்தின்  கால்  பெரிதும்  பாதிப்படைந்தது . மாவை ##சேனாதிராசா , ##சுரேஷ்  பிரேமச்சந்திரன்  , ##ரவிராஜ்  போன்றோரும்  காயமடைந்தனர் . பின்னர்  ##ரணில்  தலைமையிலான  அரசு  ஆட்சியமைத்தது .  

நெப்போலியன் ,  ##ஊர்காவற்துறை  பிரதேச சபை தலைவர்  நடராசா மதனராஜா , நமசிவாயம்  கருணாமூர்த்தி , தியாகராசா  ரஞ்சன்  ( ஜீவன் ) போன்றவர்கள்   கைதுசெய்யப்பட்டு  நீதிமன்றில்  முன்னிறுத்தப்பட்டனர் . பலமாதங்கள்  தடுப்பில்  வைக்கப்படிருந்த  இவர்கள்  பின்னர் பிணையில்  விடுவிக்கப்பட்டிருந்தனர் .                                                                                                                                               >>>> Police informed court when the case was taken up for hearing on 14 May that the main suspect in the journalist's murder identified only by the alias 'Napoleon' who is a senior leader of the EPDP, had slipped out the country. 'Napoleon' was also implicated in the murder of a Tamil National Alliance supporter in the island of Kayts and of attacking and grievously wounding senior TNA leaders, Mr. Mavai Senathirajah and Mr. M. K Sivajilingam. At the last hearing, Police told court that the assistance of the Interpol would be sought to arrest 'Napoleon'. TNA politicians, however, dismiss the Police claim. They allege that sections of the Sri Lankan armed forces helped Napoleon leave the island clandestinely. <<<<<<

பிணையில்  விடுவிக்கப்பட்டிருந்த   நெப்போலியன்  வெளிநாட்டுக்கு  தப்பிச் சென்றிருந்தார் .  பிரித்தானியாவிலே  ( பிரிட்டன் )  அவன் ஒளிந்திருப்பதாக   நம்பத்தகுந்த  வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன  .  

பலவருடங்களின்  கடந்த மாதம்  திருகோணமலை  நீதிமன்றில்   மேற்படி  வழக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது .  நெப்போலியனையும்  , மதனராஜாவையும் , ஜீவனையும்   எதிர்வரும்  வழக்கில்  முன்னிறுத்துமாறு   நீதிபதி  பொலிசாருக்கு  உத்தரவிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது .  உதயன்  நாளிதழில்  இவ்விடயம்  தலைப்பு  செய்தியாக  வெளிவந்தது .  

 
முக்கிய  குறிப்பு  -  மேற்படி  படத்தில்  நீல நிற  டெனிம்  சேர்ட்  அணிந்திருப்பவனே  நெப்போலியன்  ஆவான் . தீவகத்தில்  நடைபெற்ற  ஒரு பிறந்த நாள்  விழாவுக்கு  பொலிஸ்  பாதுகாப்புடன்  சென்றிருக்கிறான்  நெப்போலியன் . பல வருடங்களின்  பின்னர்  இது  எனது  கைக்கு  கிடைத்துள்ளது . 

நண்பர்களே ஏனைய  குற்றவாளிகளின்  படங்கள்  கிடைக்கப்பெற்றால்  தயவுசெய்து  பகிரங்கப்படுத்துங்கள் .  

தொட்டதுக்கெல்லாம்   ##தமிழ் தேசியக்கூட்டமைப்பு  மீது   குற்றம்  சுமத்தும்  சில  புலம்பெயர்  நண்பர்களே , அமைப்புகளே   முடிந்தால்  நெப்போலியன்  தரப்பினரை  கைதுசெய்ய  நடவடிக்கை எடுங்கள் . "  நெப்போலியன்  என்றால்  பயமாம் "   எங்கே  நாமளும்   அவர்களை   நேருக்கு நேர்  சந்திக்க  ஆவலாயுள்ளோம் . 1- 11 - 2015 .  << ##குணாளன்  கருணாகரன்  >>'
இந்த ஆல்பத்தில் 2 புதிய படங்களை Kunalan Karunagaran சேர்த்துள்ளார்: wanted criminal napoleon —K.v. Thavarasha மற்றும் 6 பேர் பேர்களுடன்
35 நிமி.
நீதிமன்றினால் தேடப்படும் ##‪#‎ஈபிடிபி‬ ##‪#‎நெப்போலியன்‬இவர்தான் !
புலம்பெயர் ஒன்றியங்களின் கவனத்திற்கு !

செபஸ்டியன் ரமேஸ் அல்லது நெப்போலியன் என்றழைக்கப்படும் இவர் ஈபிடிபியின் முக்கிய புள்ளியாக விளங்கியவர் . ஊர்காவற்துறை தொகுதி ( ##‪#‎தீவகம்‬ ) ஈபிடிபி அமைப்பாளராக செயற்பட்டவர் . 1992 முதல் தீவகத்தில் ஈபிடிபியின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுவருவது அனைவரும் அறிந்ததே ! 1991 இல் விடுதலைப்புலிகளிடமிருந்து தீவகத்தினை இராணுவம் கைப்பற்றிய பின்னர் தீவுக்குள் தனது கூலிப்படையுடன் நுழைந்தார் டக்லஸ் . நுழைந்தவுடன் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் ஊர்காவற்துறையில் பாரிய முகாம் ஒன்றினை அமைத்திட்டார் பின்னர் அப்பகுதியின் பல இளைஞர்களை பலவந்தமாக தனது துணை இராணுவக் குழுவில் ( ஈபிடிபி ) இணைத்திட்டார் . பின்னர் தீவகமெங்கும் ஈபிடிபி எனும் கூலிப்படையானது முகாம்களை அமைத்திட்டது . 1994 நாடாளுமன்ற தேர்தல் யாழ் மாவட்டத்தில் தீவகத்தில் மாத்திரமே நடைபெற்றது . இதன்காரணமாக சிலநூறு வாக்குகளையே பெற்ற ஈபிடிபி 10 ஆசனங்களோடு நாடாளுமன்றம் சென்றது , சந்திரிகா அரசில் பங்கெடுத்தது . 5 விருப்புவாக்கினை பெற்றவனெல்லாம் நாடாளுமன்றம் சென்ற கொடுமை அத்தேர்தலில் நடைபெற்றது . கப்பம் பெறுதல் , ஆட்கடத்தல் , காட்டிக்கொடுத்தல் , கூட்டிக்கொடுத்தல் , கொலை , கொள்ளை , கற்பழிப்பு , அழகான பெண்களை பார்த்தால் உடனே தூக்கி தமது மனைவியாக்குதல் ( அது 2 , 3 , 4 வதாக கூட இருக்கலாம் ) , மணல் கொள்ளை , வீதி அபிவிருத்தி , பொதுகட்டிடங்கள் அமைத்தல் போன்ற கொந்தராத்துக்களை தம் கைவசப்படுத்தி கோடிக்கணக்கில் கொள்ளையடித்து கொழும்பின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சொத்துகளை வாங்கி குவித்தமை , இன்னும் எக்ஸ்ட்ரா எக்ச்சட்ரா >>>>>>>>>> மேற்படி நல்ல காரியங்களை செய்வதற்கு டக்ளசுக்கு பெரிதும் உதவியாய் இருந்தவரே நெப்போலியன் .
ஒருகாலகட்டத்தில் தீவகத்தில் டக்ளசை அறியாதவர்கள் கூட நெப்போலியன் பெயரை அறிந்திருந்தார்கள் . நெப்போலியனுக்கு தீவிர பாதுகாப்பினையும் சிங்கள அரசு வழங்கியிருந்தது . நெப்போலியன் ஒரு இடத்துக்கு வாறான் எண்டால் யாரையோ தூக்க வாறான் என்றுதான் அர்த்தம் . மக்கள் அஞ்சி நடுங்கினார்கள் . இது கற்பனையோ அல்லது சினிமாவோ அல்ல . யதார்த்தம் . தீவகமக்கள் எப்படி வெளியுலகத்திற்கு காட்டப்படாது இருட்டுகுகைக்குள் அடைக்கப்பட்டு நசுக்கப்படிருந்தார்கள் எனும் கொடுமையான விடயத்தை இன்றைய சந்ததி அறிந்திருக்க வாய்ப்பில்லை . அதனை ஞாபகமூட்ட வேண்டியது எனது கடமை .
" நெப்போலியன் என்றால் பயம் " எனும் தாரக மந்திரத்தை உருவாக்குவதற்கு சிங்கள கடற்படை ( நேவி ) பெரிதும் அக்கறை காட்டியிருந்தது . நெப்போலியன் தனது ஜீப் பில் குறிகாட்டுவான் துறைமுகத்தில் வந்து இறங்கினால் அங்கே காவல் கடமையில் இருக்கும் ஒரு நேவி காரன் ஓடிச்சென்று வாகன கதவை திறந்துவிடுவான் . மற்றைய நேவிக்காரர் சல்யூட் அடிப்பார் . அதாவது தமது கட்டளை தளபதிக்கு வழங்கும் மரியாதையை நெப்போலியனுக்கும் வழங்குவது போன்ற மாயையினை உருவாக்கி மக்களிடம் பயத்தை உருவாக்கியிருந்தனர் .
மேற்படி ஒத்துழைப்பால் நெப்போலியன் தலை தெறித்து ஆடினான் . கொலை செய்வது என்பது அவனுக்கு பிட்சா சாப்பிடுவது மாதிரி . பிரபல ஊடகவியலாளர் நிமலராஜனை படுகொலை செய்ததில் ( 2000 ஓக்டோபர் ) பெரும் பங்கு நெப்போலியனுக்கு உண்டு . சர்வதேச நெருக்குதலால் கைதுசெய்யப்பட்ட நெப்போலியன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டான் .
2000 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கள்ள வாக்குகளை நிரப்பிதள்ளி 5 இடங்களை பெற்றது . அத்தேர்தலில் காரைநகர் மகேஸ்வரன் unp யில் போட்டியிட்டு கடும் அச்சுறுத்தல்களின் மத்தியில் வெற்றிபெற்றார் . புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் அமைந்திருந்த வாக்களிப்பு நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்த நெப்போலியன் கள்ள வாக்குகளை நிரப்பித்தள்ளினார் . தட்டிக்கேட்க முனைந்த unp முகவரை அடித்து நொறுக்கி இழுத்தும் சென்றுள்ளார் . இதனை வேறுயாரும் எனக்கு கூறவில்லை , அச்சமயம் வாக்களிப்பு நிலையத்தினுள் epdp முகவராக கடமையாற்றியிருந்த ஒரு பெண்மணியே எனக்கு இவ்வாறு நடைபெற்றதாக கூறியிருந்தார் .
ஆட்சி கலைக்கப்பட்டு 2001 இல் மீண்டும் தேர்தல் நடைபெற்றது . 5 - 12 - 2001 அன்று ஊர்காவற்துறை தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கொலைவெறித்தாக்குதலை நடாத்தினர் நெப்போலியன் தலைமையிலான குழுவினர் . இரண்டு TNA ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர் , சிவாஜிலிங்கத்தின் கால் பெரிதும் பாதிப்படைந்தது . ##‪#‎மாவை‬ சேனாதிராசா , சுரேஷ் ##‪#‎பிரேமச்சந்திரன்‬ , ##‪#‎ரவிராஜ்‬ போன்றோரும் காயமடைந்தனர் . பின்னர் ரணில் தலைமையிலான அரசு ஆட்சியமைத்தது .
நெப்போலியன் , ##‪#‎ஊர்காவற்துறை‬ பிரதேச சபை தலைவர் நடராசா மதனராஜா , நமசிவாயம் கருணாமூர்த்தி , தியாகராசா ரஞ்சன் ( ஜீவன் ) போன்றவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டனர் . பலமாதங்கள் தடுப்பில் வைக்கப்படிருந்த இவர்கள் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் . >>>> Police informed court when the case was taken up for hearing on 14 May that the main suspect in the journalist's murder identified only by the alias 'Napoleon' who is a senior leader of the EPDP, had slipped out the country. 'Napoleon' was also implicated in the murder of a Tamil National Alliance supporter in the island of Kayts and of attacking and grievously wounding senior TNA leaders, Mr. Mavai Senathirajah and Mr. M. K Sivajilingam. At the last hearing, Police told court that the assistance of the Interpol would be sought to arrest 'Napoleon'. TNA politicians, however, dismiss the Police claim. They allege that sections of the Sri Lankan armed forces helped Napoleon leave the island clandestinely. <<<<<<
பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நெப்போலியன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தார் . பிரித்தானியாவிலே ( பிரிட்டன் ) அவன் ஒளிந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
பலவருடங்களின் கடந்த மாதம் திருகோணமலை நீதிமன்றில் மேற்படி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது . நெப்போலியனையும் , மதனராஜாவையும் , ஜீவனையும் எதிர்வரும் வழக்கில் முன்னிறுத்துமாறு நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . ##‪#‎உதயன்‬ நாளிதழில் இவ்விடயம் தலைப்பு செய்தியாக வெளிவந்தது .

முக்கிய குறிப்பு - மேற்படி படத்தில் நீல நிற டெனிம் சேர்ட் அணிந்திருப்பவனே நெப்போலியன் ஆவான் . தீவகத்தில் நடைபெற்ற ஒரு பிறந்த நாள் விழாவுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சென்றிருக்கிறான் நெப்போலியன் . பல வருடங்களின் பின்னர் இது எனது கைக்கு கிடைத்துள்ளது .
நண்பர்களே ஏனைய குற்றவாளிகளின் படங்கள் கிடைக்கப்பெற்றால் தயவுசெய்து பகிரங்கப்படுத்துங்கள் .
தொட்டதுக்கெல்லாம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்தும் சில ##‪#‎புலம்பெயர்‬ நண்பர்களே , அமைப்புகளே முடிந்தால் நெப்போலியன் தரப்பினரை கைதுசெய்ய நடவடிக்கை எடுங்கள் . " நெப்போலியன் என்றால் பயமாம் " எங்கே நாமளும் அவர்களை நேருக்கு நேர் சந்திக்க ஆவலாயுள்ளோம் . 1- 11 - 2015 . << ##‪#‎குணாளன்‬ கருணாகரன் >>

ad

ad