புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

சுவிஸ் தலைநகர் பேர்ணில் குண்டுப்புரளி . 3 மணி நேர தேடுதல்


நேற்று மாலை அனாமதேய தகவல் ஒன்றை அடுத்து  பேர்ணில் தொடரூந்து நிலையம் முற்றுமுழுதாக முடக்கபட்டது
 இரு பெரும் வீதிகள் தடை செய்யப்படன  மாலை 16.40  முதல் 19.3௦ வரை இந்த அவலம் நீடித்தது நுண்ணிய  அதுயுன்னத கருவிகள் மற்றும் ரோபோ மூலமும் இந்த நடவடிக்கை தொடர்ந்தது முடிவில் இந்த தகவல்  வெறும் புரளி என்பது நிரூபணமாகியது 

ad

ad