ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளின் நிமித்தம் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களைப் பயன்படுத்தியமைக்காக கட்டணங்கள் வழங்கப்படாமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி இவர்களை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி இவர்களை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.