சுவிட்சர்லாந்தில் கடந்த 08.11.2015 ஞாயிறன்று அன்று பேர்ணில் நடைபெற்ற மாவேரர் ஞாபாகர்த்த கவிதை போட்டிகளில் போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள் .நடுவர்களாக திரு. பரிதிக்கவி ,திரு ஸ்ரீதரன் திருநாவுக்கரசு ,திருமதி கௌசல்யா சொர்ணலிங்கம் ஆகியோர் பணியாற்றி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர் . சில குறிப்பிட்ட விடயங்களுக்குள் நான்கு தலைப்புக்கள் தரப்படும் என்றும் எதாவது ஒரு தலைப்பில் எழுந்தமானமாக கவிதை எழுத வேண்டும் . அதற்கான நேரம் ஐம்பது நிமிடங்களாகும் பின்னர் அவரவர் கவிதைகளை நடுவர் முன்னே வாசிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் இந்த போட்டி சிறப்புற நடத்தப்படடிருந்தது அதி மேற்பிரிவில் ஓரளவு எதுகை மோனையாவது உள்ள மரபிலக்கணம் கொண்டதாக நான்கு பேர் மட்டுமே கவி தை எழுதி இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது கவிதாநிகழ்வினை புங்கையூர் மதி அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கி இருந்தார் பரிசில்கள் மாவீரர் தினத்தில் வழங்கப்படும் நான்கு பிரிவுகளிலும்பங்கு பற்றிய போட்டியாளர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்தோர் விபரம் பின்வருமாறு .
அதிமேற்பிரிவு
1.சுதர்சினி நேசதுரை .சூரிச் மாநிலம் 4-10003
2.சிவதர்சினி ராகவன் பெர்ன் மாநிலம் . 4-10008
3.கணபதிபிள்ளை கேதீஸ்வரன் பெர்ன மாநிலம் 4-10007
மத்திய பிரிவு
1.மபிட்சனா மகேசன் கிரவ்புண்டன் மாநிலம் 2-6326
2,கிருஷா புவனேந்திரன் லுசர்ன் மாநிலம் 2-16017
3.ஹர்சனா பாலகுமாரன் வலே மாநிலம் 2-5968
கீழ்ப்பிரிவு
1.புபிகா சுந்தரளினக்ம் சூரிச் மாநிலம் 1-1220
2.மிதுஷா மகராசா பெர்ன மாநிலம் 1-11934
3.மகிழினி கனகலிங்கம் பாசல் மாநிலம் 1-10010
அதிமேற்பிரிவு
1.சுதர்சினி நேசதுரை .சூரிச் மாநிலம் 4-10003
2.சிவதர்சினி ராகவன் பெர்ன் மாநிலம் . 4-10008
3.கணபதிபிள்ளை கேதீஸ்வரன் பெர்ன மாநிலம் 4-10007
மத்திய பிரிவு
1.மபிட்சனா மகேசன் கிரவ்புண்டன் மாநிலம் 2-6326
2,கிருஷா புவனேந்திரன் லுசர்ன் மாநிலம் 2-16017
3.ஹர்சனா பாலகுமாரன் வலே மாநிலம் 2-5968
கீழ்ப்பிரிவு
1.புபிகா சுந்தரளினக்ம் சூரிச் மாநிலம் 1-1220
2.மிதுஷா மகராசா பெர்ன மாநிலம் 1-11934
3.மகிழினி கனகலிங்கம் பாசல் மாநிலம் 1-10010