புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2015

பெங்களூருவில் மோசமான வானிலை விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன



பெங்களூரு விமான நிலையத்திற்கு குவைத்தில் இருந்து அதிகாலை விமானம் வந்தது. அப்போது பெங்களூருவில் வானிலை
மோசமாக இருந்ததால் விமானம் தரையிறங்க முடியவில்லை. இதனால் அந்த விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

அதேபோல், கோவாவில் இருந்து பெங்களூரு சென்ற விமானமும் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் அங்கு வானிலை சீரானதும் சென்னைக்கு வந்த 2 விமானங்களும் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றன.

ad

ad