இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மண்ணடியில் உள்ள முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதே மில்லத் மன்சிலிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பபட்டு வருகின்றது.