புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2016

உ/த பரீட்சையில் இரண்டு பிரிவுகளில் யாழ்.மாவட்டம்! ஒரு பிரிவில் மட்டு மாவட்டம் சாதனை


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டு துறைகளில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ள, அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் ஒரு பிரிவிலும் சாதித்துள்ளது.
புனித ஜோன்ஸ் கல்லூரியின் மாணவர் கருணைநாயகம் ரவிகரன் விஞ்ஞான தொழில்நுட்ப பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பாலசுப்பிரமணியம் ஞானகீதன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

ad

ad