புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2016

157பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு: ஜெ., அறிவிப்பு


சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.  
’’அரசு மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர்கள் 157 பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள்’’ என்று ஜெயலலிதா அறிவித்தார்.  ’’கவுரவ விரிவுரையாளர் ஊதியம் 10ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயர்த்தப்படும்’ என்றும் அறிவித்தார்.  

ad

ad