புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2016

20.02.2016 சனிக்கிழமை பிரித்தானிய தமிழ் சமூக நடுவத்தின் பூமாலை

பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழரிடையே  12 வருட காலமாக சமூக தொண்டாற்றி வரும் தமிழ் சமூக நடுவம் நடத்துகின்ற  பூமாலை  விழா எதிர்வரும் சனியன்று  நடைபெறுகிறது அனைவரையும்  கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் .அங்கு  பல காலமாக  சமூக பணி ஆற்றி வரும் புங்குடுதீவை  சேர்ந்த சிவலைபிட்டி சனசமூக நிலைய வழிகாட்டியான அமரர் ஏரம்பு சிவலிங்கம் அவர்களின் புதல்வி சசி நவரத்தினம் அவர்களின் தீபம்  தொலைக்காட்சிக்கான செவ்வியை  இங்கே  காணலாம் 

ad

ad